விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், ஜெயிலில் இருக்கும் இருவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். விருதுநகரில் டிச., 18 ல், ரோந்து பணியில் ஈடுபட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த மணிகண்டன், 34, மதுரை, திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கணேசன், 48, ஆகியோரை, ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைப்படி, இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.