மதுரை:மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணசாமி.
இவரது மனைவி
ஜெயலட்சுமி,22. ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. டிச.,16ல், கணவர் மாயமானதாக போலீசில் புகார் செய்தார். டிச.,22ல் வீடு திரும்பிய சங்கரநாராயணசாமி, "குடும்பம் நடத்துவதில் விருப்பமில்லை' என்றுக்கூறி, பிரிய முடிவு செய்தார். இதனால் வேதனையடைந்த ஜெயலட்சுமி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.