பாலக்கோடு: தாய் சாவு குறித்து மகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.பாலக்கோட்டை அடுத்த மாரண்டஹள்ளி, பாலசுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் குண்டப்பன் மனைவி அங்கமுத்து, 58. இவர் தனது இளைய மகன் கிருஷ்ணன் வீட்டில் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடை மூத்தமகன் செல்வராஜ், 48 மாரண்டஹள்ளி போலீஸில் நேற்று முன்தினம் (டிச.,25) புகார் செய்தார். போலீஸார் கிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.