கோபிசெட்டிபாளையம்: கோபி பஸ் பஸ் ஸ்டாண்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 25வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கோபி நகர பேரவை தலைவர் காளீஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் காளியப்பன், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
ஆசிரியர் பேரவை தலைவர் அய்யாசாமி, ஜீவா தொழிற்சங்க பொருளாளர் வேலுமணி, வார்டு செயலாளர் பிரகாஷ், மகளிர் துணை செயலாளர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.