புதுடில்லி : அடுத்த 10 மாதத்திற்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 ம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மண்ணெண்ணை விலை லிட்டருக்கு ரூ.10ம் உயர்த்தப்பட உள்ளதாக எண்ணெய் மற்றும் பெட்ரோலிய துறை செயலாளர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் அரசு நிர்ணயித்த டீசல் விலை உயர்வு பின்னர் லிட்டருக்கு ரூ.5 ஆக குறைத்துக் கொள்ளப்பட்டது. அரசு தற்போது டீசல் மீதான விலைக்கு லிட்டருக்கு ரூ.14 மானியம் வழங்கி உள்ளது. அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், கட்டுமான மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக இந்த விலை ஏற்றம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.