சென்னை : பெரம்பூரில் ஜன.,1ம் தேதி முதல் பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, பெரம்பூர் தாசில்தார் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட, 1.50 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் இலவச வேட்டி சேலைகள், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஜன.,1 ம் தேதி முதல், பொதுமக்களுக்கு அவை வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.