தமிழகத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் கண்டயறிப்பட்டுள்ளன. வழங்கல் அலுவலர் வட்டாரம் கூறியதாவது: கார்டுதாரர்களுக்கு போதிய சப்ளை இருந்தும், ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக, அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து, வழங்கல் கமிஷனர் உத்தரவுபடி, மாவட்டம் வாரியாக போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட நாட்கள் புழக்கமில்லா கார்டுகள், புதுப்பிக்க தவறிய கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில், புதுப்பிக்கப்படாத, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட, ரேஷன் கார்டுகள் போலி என, தெரியவந்துள்ளது. இவை பறிமுதல் செய்யப்பட்டது, சென்னையில், கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவ்வட்டாரம் தெரிவித்தது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
.பொருள் வாங்க போனால் ஸ்டாக் இல்லை என்று சொல்லுவது அப்படியே இருந்தாலும் எடை கம்மியாக போடுவது எலக்ட்ரோனிக் எடை காட்டும் டிஸ்ப்ளே அவர்கள் பக்கம் இருக்குமாறு பர்துகொல்வது அட்டையே இல்லாவிட்டாலும் அதிக விலைக்கு பொருட்களை விற்பது இதல்லாம் சரியா.ஆனால் இதை எல்லாம் மறைக்க பழியை மக்கள் மேல் போடுவது .அது சரி போலி அட்டை போலி அட்டை என்று கூப்பாடு போடுகிறார்களே அதை கொடுப்பது யார் ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.