புதுடில்லி:மருத்துவ மாணவி, கும்பலால் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக, டில்லி போலீஸ் கமிஷனரிடம், பார்லிமென்ட் குழு நேற்று விசாரணை நடத்தியது.
உள்துறை விவகாரங்களுக்கான, பார்லிமென்ட் நிலை குழு முன், நேற்று ஆஜரான, டில்லி போலீஸ் கமிஷனர், நீரஜ் குமார், கற்பழிப்பு சம்பவம் பற்றி அறிந்த உடன், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அதனால் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதையும் விவரித்தார்.தலைநகரில், பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, பார்லிமென்ட் குழு உத்தரவிட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.