தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, சிவன் பெருமாள்- அனிஷ்பாத்திமா தம்பதியர் நேற்று, சிகிச்சைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கிருந்து, இவர்களின், 7 மாத ஆண் குழந்தை முத்துராமலிங்கத்தை, ஒரு பெண் கடத்திச்சென்றார். குழந்தையை மீட்ட போலீசார், அப்பெண்ணை தேடினர்.
இதனிடையே, அக் குழந்தையை கடத்தியதாக, தூத்துக்குடி, அண்ணாநகர், பேச்சிமுத்து மனைவி மகேஸ்வரியை,19, நேற்றுமாலை, தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.