நகரி:புத்தாண்டை ஒட்டி, திருமலைக்கு லட்சக்கணக்காண பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர் என்பதால், நெரிசலை குறைக்கும் விதமாக, வரும், 31 மற்றும் ஜன., 1ம் தேதிகளில், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், விடுதிகள் ஒதுக்கப்படும். திருமலையில் நேற்றும், நேற்று முன் தினமும் லட்சக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.