திருக்கோவிலூர் : வாய்க்காலில் மூழ்கி ஒருவர் இறந்து கிடந்தார்.திருக்கோவிலூர் அடுத்த ஞானம்பெற்றாள்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ஏழுமலை, 48. இவர் நேற்று காலை மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.இது குறித்து அவரது மகன் சேகர் கொடுத்த புகாரில், ஏழுமலை குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறியுள்ளார். இதன் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.