ஐதராபாத்: தெலுங்கானா குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்காமல் முடிந்தது. தெலுங்கானாவுக்கு தெலுங்கு தேசம் கடசி ஆதரவு தெரிவித்தத. ஒய் எஸ்.ஆர்., காங்கிரஸ் தெளிவான முடிவு ஏதும் அறிவிக்கவில்லை. இந்த கூட்டத்துக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஒரு மாதத்தில் தெலுங்கானா குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். இதுவே தெலுங்கானா குறித்து கூட்டப்பட்ட கடைசிக்கூட்டமாகும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.