புதுடில்லி: தமிழகத்துக்கு தேவைப்படும் நீரில் 80 சதவீதம் மழையே நம்பியுள்ளது. இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்துள்ளது. ஒருஅணையின் பாதுகாப்பு, அதனை ஆய்வு செய்யும் உரிமை ஆகியவை அணை அமைந்துள்ள மற்றும் அணையை பராமரிக்கும் மாநிலத்தின் உரிமை. இதனை மத்திய அரசு பறிக்க முயற்சி செய்யக்கூடாது. மத்தியில் நிரந்தர நீர் பங்கீட்டு ஆணையம் அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தேவையறற்து என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.