வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பதிவியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது எல்லோருக்குமே நடக்கும் ஒரு செயல்பாடுதான். மிகப் பெரிய பதிவி என்பதால் அவருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் பதவி நீட்டிப்பு தந்தால் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எப்போதுதான் பதவி உயர்வு பெறுவார்கள்? கடை நிலை ஊழியர்கள் மிக மிக அருமையாக, எல்லோருக்கும் மிக விச்வசமாக நடக்கிறார் என்றார் அவருக்கும் பதவி உயர்வு தருவார்களா ஆள்பவர்கள்? ஆகா பதவி நீட்டிப்பு என்பதை முதலில் நிறுத்தவேண்டும், நேர்மையாக பணிபுரிபவர்கள், திறமையானவர்கள் என்றால் அரசு ஊழியர்கள் அனைவருக்குமே இந்த பணி நீட்டிப்புத் தரவேண்டும் முடியுமா? வந்தே மாதரம்
புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மாட்டி கொள்ளாதிர்கள். திறமை வாய்ந்த ஒருவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து அவர் அனுபவங்களை நாட்டின் நலனிற்கு பயன்படுத்துவது மிகவும் அவசியம். அப்படித்தான் அப்துல் கலாம் அவர்களுக்கும் பதவி நீட்டிப்பு கொடுத்து நம் அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினோம். அவருக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு அந்த தலைமை பதவி கிடைக்கவில்லை என்றாலும் சம்பள உயர்வுகள் தானாக வந்து விடும். அடுத்தவருக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காக ஒவ்வொரு மாதமும் இஸ்ரோ தலைவரை மாற்ற முடியுமா? உதாரணமாக மயில்சாமி அய்யா அவர்களுக்கு தலைமை பதவி கொடுக்கவில்லை என்றாலும் அதற்கு இணையாக திட்ட தலைவர் பதவி உண்டு. அடுத்தவர்களுக்கு பாதிப்பு என்பதற்காக ஒரு திறமையானவரை இழக்க கூடாது. அதே சமயம் பதவி நீட்டிப்பில் உள்ள ஒருவரது பதவியை காலி பணியிடமாக அரசு கருதி அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துவதில் தவறேதும் இல்லை....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.