சி்ங்கப்பூர்: உயிரிழந்த மருத்துவ மாணவி உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.. இது தொடர்பாக சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ராகவன் கூறுகையில், சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ மாணவிக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காயங்கள் மோசமாக இருந்தது. உடல் உறுப்புகள் சேதமடைந்திருந்தது. அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. விரைவி்ல் அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.