டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவு தொடர்பாக சீனாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஜப்பான் பிரதமர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்தி கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், பாதுகாப்பு தொடர்பான இநந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் இடையே விரிவுபடுத்தினால் இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை நிலவும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.