புதுடில்லி: மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து, குற்றவாளிகள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் எனபோலீசார் கூறினர். மேலும் அவர்கள், குற்றவாளிகள் மீது ஐ.பி.சி., 302ன் கீழ் கொலை வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013 ஜனவரி 3ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.