புதுடில்லி: பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவி , சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு நாடு முழுவதும் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் ,மகளிர் அமைப்பகள் உள்ளிட்டோர் மறைந்து மாணவியின் ஆன்மா சாந்தியடைய மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்தரில் சிலர் மெழுகுவர்த்தியுடன் அமைதி ஊர்வலம் சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.