சென்னை: "டில்லியில், மாணவியை கற்பழித்து கொலை செய்தவர்களை, ஆயுள் முழுவதும், தனிமை சிறையில் அடைக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்லூரியில், படித்து வந்த மாணவி, டில்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மரணமடைந்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. டில்லியில் மட்டும் அல்லாமல், தமிழகத்திலும், மாணவியர், ஏழைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு, உள்ளாக்கப்படுவது தொடர்கிறது. இக்குற்றங்களில் ஈடுபடும் கொடியவர்களை, ஆயுள் முழுவதும், தனிமை சிறையில் அடைக்க வேண்டும். இதுபற்றி, மத்திய, மாநில அரசுகள், உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Creating strict law will never reduce a crime against women.Women are legally well protected already but not socially.....
The only way is, Humanity, Morality should have been taught from childhood for every individual through society also each individual should follow this irrespective of ger.This can prevent crime against women else whatever law you make in favor of women that will up against them.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.