வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Training for teaches is for the development of not only the teachers but also the students. If the teachers fail to understand this basic idea of training courses and if they continue to refrain from these courses, their increments could be cut until they do the training. May be the teachers also do the 'tests' after going through the training.
ஆசிரியர் பணி உலகத்திலிய உயர்ந்த, மதிப்பு மிக்க பணி. அந்த பணியில், தியாகம்,சேவை ,ஒழுக்கம், ஒன்றிய நல்ல மனிதர்கள் மட்டுமே அமரவேண்டும். படித்த படிப்பிற்கு விதைத்த அறுவடை இந்த பணி என்று நினைப்பவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு வைக்கப்படும் குரு ஸ்தானம் மிகவும் உயரியது அது வெறும் படிப்பையும்,மதிபென்னையும் வைத்து கொடுக்க கூடாது.
ஆசிரியர் தேர்வில் எத்தனை சதம் தேர்விபெற்றார்கள்? மூன்று சதம். இதில் இருந்து தெரிவது, தகுதி இல்லாதவர்கள் ஆசிரியர்களாக வரப்பார்கிரார்கள். இவர்களால் என்ன சொல்லி தரமுடியும்? ஒரு கணக்கு வாத்தியாருக்கும் கை ஏட்டில் உள்ள கணக்கை கரும்பலகையில் போட்டு காட்டு வார்கள். மேலாக, ஒரு கணக்கையும் போட்டு காட்ட மாட்டார்கள். என் என்றால் அவர்களுக்கே தெரியாது. இந்த லட்சணத்தில் மாணவர்களை குறைவாக மதிப்பெண் வாங்குவதை காட்டி பிரைவேட் வரச்சொல்லி தான் கொடுத்த லஞ்சத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். இன்றைய அரசு பள்ளி வாத்தியான்கள் அதனையும் வெறும் கும்பல். மாணவர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. ஆசிரியனுக்கு தெரிந்தால் தானே சொல்லி கொடுக்க. இந்த பெயில் ஆன அனைவரும் தேர்வு நடத்த கூடாது என்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.