காரைக்கால்:காரைக்காலில் இரும்பு கடையை உடைத்து பணம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்காலைச் சேர்ந்தவர் புரட்சிமணி. திருநள்ளார் சாலை முருகராமு தியேட்டர் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். புரட்சிமணி காலை கடையைத் திறந்தபோது, கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த 5000 ரூபாய், சொத்து ஆவணங்கள், பழைய செம்பு பித்தளை பொருட்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.