புதுடில்லி: இந்திய ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி,பாகிஸ்தானின் செயல் மனிதத்தன்மையற்ற செயல். இந்திய வீரர்களை கொடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவை கோபமூட்ட செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.