Advertisement
ரயில் கட்டணம் உயர்வு: பன்சால்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2013,15:24 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 09,2013,15:28 IST

புதுடில்லி: ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பன்சால் கூறினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு கட்டணங்கள் கி.மீ.,க்கு 10 பைசாவும், 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில்களில் கி.மீ.,க்கு 6 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு வரும 21 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
09-ஜன-201322:03:28 IST Report Abuse
M.P.MADASAMY "பன்ச்"டு பி பி எல்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
09-ஜன-201321:59:08 IST Report Abuse
M.P.MADASAMY பத்து வருடத்துக்கப்புறம் இப்பத்தான் கட்டண உயர்வு என்று சப்பைக்கட்டு கட்டினாலும் இதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ ஆம் ஆத்மிதான். தேனாறும் பாலாறும் ஓடச்செய்த லாலும் மம்தாவும் இவர்கள் நினைவில் வந்து சிரித்துகொண்டிருப்பார்கள் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kamarud - ooty,இந்தியா
09-ஜன-201319:11:30 IST Report Abuse
kamarud 2ஆம் வகுப்பு கட்டணங்களை உயர்த்தினாலும் சரி .......திருட்டு [ஓசி] டிக்கெட்டுகளை நிரந்தரமாக தடுத்தாலன்றி ரயில்வேக்கும் வருமானமில்லை .........நேர்மையாக டிக்கெட் வாங்கி பயனிப்பவர்களுக்கும் நிம்மதி இல்லை ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
M.Sampath kumar - Ramanathapuram,இந்தியா
09-ஜன-201317:14:47 IST Report Abuse
M.Sampath kumar பஸ் கட்டணம் உயர்ந்து விட்டது . இதுவுமா ......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
09-ஜன-201315:47:32 IST Report Abuse
K.Balasubramanian இந்த உயர்வை பட்ஜெட்டில் கட்டண உயர்வாக அறிவித்து இருந்தால் அமைதி வழியாக இருந்திருக்கும் .இது இருதலை கொல்லி எறும்பு வீர்யம் மீண்டும் ஒருமுறை உயர்த்த சாமர்த்திய நடவடிக்கை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.