Advertisement
போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பி ஓடிய மலேசிய கைதிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,00:28 IST

கோலாலம்பூர்: மலேசியாவில், கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட, ஏழு கைதிகள், போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, தப்பித்து சென்றனர். மலேசியாவின், பினாங்க் பகுதியை சேர்ந்த, ஒன்பது கிரிமினல் குற்றவாளிகள், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட இந்த கைதிகள், தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். சோதனை சாவடி அருகே, போலீசார், வாகனத்தின் பின் கதவை திறந்த போது, கைதிகளில் ஒருவன், தான் வைத்திருந்த மிளகாய் பொடியை, போலீசாரின் கண்களில் தூவினான். இதனால், போலீசார் தடுமாற்றமடைந்தனர். இதை பயன்படுத்தி, ஏழு கைதிகள் தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய கைதிகளை, போலீசார், ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Ravi - Chennai,இந்தியா
10-ஜன-201311:09:37 IST Report Abuse
Ravi சினிமா பாத்த மாதிரி இருக்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.