கரூர்: பாரில் மது குடிக்கச் சென்ற, "குடி'மகனுக்கு கத்தி குத்து விழுந்தது.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 28. இவர், நண்பர்களுடன் நேற்று முன் தினம் இரவு, 10 மணிக்கு, கரூர் பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள அரசு டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது, பாரில் வேலை செய்து வரும் சந்துருவுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த பார் சப்ளையர் சந்துரு, ஜெயக்குமாரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த ஜெயக்குமார், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் போலீஸார், பார் சப்ளையர் சந்துருவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.