சிவகங்கை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை வாரச்சந்தையில் காய்கறிகள் மலிவான விலைக்கு விற்றன.
சிவகங்கை வாரச்சந்தைக்கு தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும், ஊட்டி , கொடைக்கானலில் இருந்தும் மலைக்காய்கறிகள் வரத்துள்ளன.
ஜன.,14 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று "பொங்கலுக்கான சந்தையாக இருந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காய்கறி விலையும் மலிவாக இருந்ததால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
விலை (ஒரு கிலோ ரூ.): சின்ன வெங்காயம் - 30,பெரிய வெங்காயம் - 20, வெண்டை- 20, கத்தரி- 20, தக்காளி- 15,பீன்ஸ்- 60, அவரை -20, கேரட் - 20, உருளை - 30, கருணை - 20, பீட்ரூட் - 20.
சவ்சவ் - 10, முள்ளங்கி - 20, பச்சை பட்டாணி - 40, பாகற்காய் - 20, சோயா பீன்ஸ் - 80, ஜெர்மன் பீன்ஸ் - 40, மொச்சை - 40,முட்டை கோஸ் - 15க்கு விற்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.