வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னது... ஒரே நாள்ல 2 கோடி வருமானமா??? ஆம்னி பஸ் ஓனருங்க எல்லாம் சீக்கிரம் பொட்டியை ரெடி பண்ணுங்கப்பா..... அப்பத்தான் ஏதாவது காரணம் சொல்லி பேருக்காவது ரோட்டுல ஓடிக்கிட்டிருக்கிற பேருந்துகளை நிறுத்த முடியும்.... ஆள்பவர்கள் ஆசி இல்லைன்னா உங்க கதி அதோகதிதான்...... ஒழுங்கா பொட்டி வரலைன்னா வருசத்திற்கு ஒரு நாளோ, ரெண்டு நாளோ வருமானம் வர்றா மாதிரி நடத்துற போக்குவரத்து கழகத்தை தினமும் லாபத்தில ஓடுற மாதிரி பண்ணிடுவோம்... ஜாக்கிரதை..
நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்து வரும் காலங்களில் ஒரு மதத்திற்கு முன்னதாக இடவசதி பதிவு செய்யும் நிலையை கொண்டு வந்தால் அரசுக்கும் லாபம்,மக்களுக்கும் லாபம். மேலும் நகரில் ஓடும் ஷேர் ஆடோக்களை தடை செய்து அரசே மினி பஸ் இயக்கினால் லாபம் கூடுவதோடு போக்குவரத்து நெரிசலும், விபத்தும் குறையும். வேலைக்கு செல்லும் மக்களுக்கு ஷேர் ஆடோக்களால் ஏற்படும் தொல்லைகளை அரசு எப்போது கண்டு கொள்ள போகிறது??

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.