சென்னை:பல்கலையுடன் இணைக் கப்படாத கல்லூரிகளில், மருத்துவம் பயிலும் மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.பல்கலை பதிவாளர் சிவசங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், பல்கலை இணையதளத்தில் (தீதீதீ.tணட்ஞ்ணூட்த.ச்ஞி.டிண) வெளியிடப்பட்டுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, 2013-14ம் கல்வியாண்டில், பல்கலையில் இணைக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் விவரங்கள், இந்த ஆண்டு, ஜூலையில், இணையத்தில் வெளியிடப்படும்.இக்கல்லூரிகளை தவிர, பிற மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருந்தால், அதற்கு பல்கலை பொறுப்பாகாது. அம்மாணவர்களின் பட்டம் பதிவு செய்யப்படாததுடன், அக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு சிவசங்கீதா தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.