கோல்கட்டா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கார்டூனை பேஸ்புக்கில் இணைத்து அதற்கு பகிர்வு அளித்த கல்லூரி மாணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7ம் தேதி அம்மாணவன் பதிவு செய்த கார்டூன் மம்தாவில் தொழில்துறை வளர்ச்சி குறித்த அறிக்கையை கேலி செய்வதாகவும், மம்தா உத்தரவின் பேரில் ஏழை விவசாயி ஒருவர் மாவோயிஸ்ட் என கைது செய்யப்பட்டுள்ளதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பாகிஸ்தான் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியையும் கேலி செய்வதாக இந்த கார்டூன் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.