பல்லடம்: பல்லடம் பஸ் நிலையத்தில் ரூ. 5லட்சத்து 28ஆயிரம் ரூபாய் ரெக்கப்பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாரி அதிபர் மனோகரன் (53). இவர் பல்லடம் பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது, இவர் வைத்திருந்த பணத்தை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசில் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.