உடுமலை: உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை, உலக சாமதான ஆலய ஞான பீடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உலக சமாதானத்திற்காக ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடிக்கப்பட்டபின் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டது. அமைப்பின் செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்க, சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மகரிஷி பரஞ்சோதியாரின் சீடர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.