வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வர கடைசி நாட்களை பயன்படுத்துங்கள் விடுமுறை நாட்கள் போல. இரவு நேர சேவைகளை முறையான இடைவெளிகளில் தொடருங்கள். புறவழி சாலைகளை தவிருங்கள் . கூட்ட நேரங்களில் தொலைதூர டிக்கெட்டுக்கு தான் முதலிடம் தருவேன் என கூறாதிர்கள். சுமைகளை மறுக்காதிர்கள். அரசு உணவகங்கள் திறந்து அதில் சாப்பிட வையுங்கள். போதுமா? எப்படி நட்டம் வரும் பார்க்கலாம்.
அரசு பேருந்துகள் விபத்து காப்பிடு என்பதே செலுத்துவதில்லை அதனால் விபத்து ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று தான் இழப்பிடுகளை வாங்க வேண்டிருக்கிறது, பலமுறை இழப்பிடு வழங்காமல் நீதிமன்றம் அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும் கேவலங்களும் நடக்கிறது, தனியார் போல அரசு போகுவரத்து கழகங்கள் வரி கட்டுவதில்லை, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தொழிலாளர் பேரவை அன்று பலர் வேலை செய்யாமலே சம்பளம் வாங்குகிறார்கள். இதுபோல பல கேவலமான இழப்புகளை சந்திக்கும் அரசு பேருந்துகள் டீசல் விலை உயர்வாள் பெரிய நஷ்டம் ஏற்படபோவதில்லை...
எந்தவித முன்னறிவிப்பின்றி பேருந்து கட்டணத்தை ஏற்றினால் பிரச்சினை வருமென்று , தினமலர் மூலம் அம்மா கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி இது... இன்னும் சில நாட்களில் சத்தமில்லாமல் எல்லா அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயருமென்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை... கூடிய விரைவில், இந்தியா எழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் வாழ வழியில்லாத நாடாக மாறிவிடும்... அப்போது காங்கிரஸ் காரர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்... இந்தியாவில் ஏழைகளே இல்லையென்று....
ஆண்டது போதாதா ...மக்கள் மாண்டது போதாதா என்று சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது மக்களிடம் கொள்ளையடிப்பது ஒரு கலை ...அதன் விலை டீசல் ....ஏற்கனவே தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்தியாச்சு. இந்த டீசல் விலை ஏற்றத்தை காரணம் காட்டி ..போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் மூழ்கும் நிலையில் உள்ளன என்ற காரணத்தை காட்டி ...பஸ் கட்டணம் உயரும் ...ஆனால் அரசியல் வாதிகள் மட்டும் எதைப்பற்றியுமே கவலை இல்லாமல் வாழ்கிறார்கள் ...எல்லாமே அவர்களுக்கு மலிவு விலையில் ...இன்னும் காசு கொடுக்காமலேயே கிடைக்கிறது ...சாதாரண மக்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டு அழுது கொண்டுதானிருக்கமுடியும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.