Advertisement
குழந்தை பலாத்காரம்: பஸ்சின் கண்டக்டர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:10 IST

மும்பை: மும்பையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், கடந்த, 15ம் தேதி பிற்பகலில், வகுப்புகள் முடிந்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜூகு கடற்கரை பகுதிக்கு பஸ் சென்ற போது, பிற மாணவர்கள் எல்லாம் இறங்கி சென்று விட, நான்கு வயது பெண் குழந்தை மட்டும் பஸ்சில் இருந்தது. அப்போது குழந்தையை, பஸ்சின் கண்டக்டர், ரமேஷ் ராஜ்புத், 35, பலாத்காரம் செய்துள்ளார். இதை, அதே பஸ்சிலிருந்த பள்ளியின் ஆயா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் இதுபற்றி அவர், குழந்தையின் தந்தையிடம் தெரிவித்தார். உடன், போலீசில் புகார் செய்யப்பட்டு, பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால், "பஸ்சில் குழந்தையை கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அதனிடம் சில்மிஷம் மட்டுமே செய்துள்ளார்' என, மும்பை போலீஸ் கமிஷனர் சத்தியபால்சிங் கூறியுள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Deen - Doha,கத்தார்
20-ஜன-201312:50:02 IST Report Abuse
Deen 4 வயது குழந்தைட என்னடா சில்மிஷம் .... அவன் சில்மிஷம் தான் பண்னான் பலாத்காரம் கிடையாதுன்னு அவன வெளிய விடாம, பலாத்கார கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
christ - chennai,இந்தியா
20-ஜன-201312:24:34 IST Report Abuse
christ கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அதனிடம் சில்மிஷம் மட்டுமே செய்துள்ளார்' அப்படி என்றால் தண்டனை குறைக்கப்படுமா ? தண்டனை கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் அக்குழந்தையின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கபட்டிருக்கும் என சிந்திக்கவேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.