ஐதராபாத்:"ஆந்திர மாநிலத்தை, இரண்டாக பிரிக்க கூடாது. தற்போதுள்ளதை போல, ஒரே மாநிலமாக தொடர வேண்டும்' என, வலியுறுத்தி ஐதராபாத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்."ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' எனக்கோரி, கடந்த பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில், "ஒன்றுபட்ட ஆந்திராவே தொடர வேண்டும்' என, சில பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், "ஆந்திராவை பிரிக்கக் கூடாது' என, வலியுறுத்தி, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவை உட்பட, 14 பல்கலை கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், நேற்று காலை ஐதராபாத்தில் போராட்டம் நடத்தினர். பின், போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றையும் அளித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.