கொடுமுடி: கொடுமுடி மேற்கு அக்ரஹாரம்
ஸ்ரீவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம், மாணிக்கநாயக தண்டபாணி சிவாச்சாரியார்
தலைமையில் நடந்தது.கடந்த, 17ம் தேதி மாலை, 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி
வழிபாடு, பூர்வாங்கம் மற்றும் முதல்கால பூர்ணாகுதி துவங்கியது. நேற்று காலை
இரண்டாம் கால வழிபாடு, பூர்ணாகுதி, விமானம் கும்பாபிஷேகம், மூலவர்
கும்பாபிஷேகம் மற்றும் மகாபிஷேகம் நடந்தது.அன்னதானம் நடந்தது. மார்ச்,
மூன்றாம் தேதி வரை தினமும் மண்டல பூஜை நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.