சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான விளையாட்டு போட்டி, பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.பி.டி.ஓ., சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., பழனியப்பன் வரவேற்றார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். யூனியன் சேர்மன் பூங்கொடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். துணை பி.டி.ஓ., சுந்தரம், மகளிர் சுயஉதவிக்குழு பிரதிநிதிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.