ஈரோடு: பவானி காலிங்கராயன்பாளையம் அருகே வாய்க்காலை ஒட்டியே காவிரி ஆறு ஓடுகிறது. காவிரி மற்றும் வாய்க்காலுக்கு இடைப்பட்ட பகுதியில் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது.சுடுகாட்டை ஒட்டிய காவிரி ஆற்றுப்படுகையில், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சேரும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இக்குப்பையை தீ வைத்து எரிப்பதால் அப்பகுதி முழுக்க புகை சூழ்ந்து, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.