Advertisement
தாஜ்மகாலை இடித்திருப்பேன் : உ.பி., மூத்த அமைச்சர் உளறல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2013,23:48 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 29,2013,00:12 IST

லக்னோ : ""பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன்வந்திருந்தால், வன்முறை கும்பலுக்கு நான் தலைமை வகித்து அழைத்து சென்றிருப்பேன்,'' என, உத்தர பிரதேச அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான, அசம் கான் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசில், நகர்புற அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பவர் அசம் கான். கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவர்.மாநிலத்தில் முந்தைய பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, முதல்வர் மாயாவதி, தன் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கும், தனக்கும் பிரமாண்ட சிலைகளை நிறுவி, அரசு பணத்தை வீணடித்தார் என்ற, எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.

இந்நிலையில், மாநில அமைச்சர் அசம் கான், முசாபர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:பாபர் மசூதியை இடித்த கும்பல், பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன் வந்திருந்தால், அந்த கும்பலுக்கு நான் தலைமையேற்று அழைத்து சென்றிருப்பேன்.ஏனெனில், அரசு பணத்தை எடுத்து, தன் மனைவிக்கு நினைவு சின்னம் எழுப்ப, மன்னர் ஷாஜகானுக்கு யார் அதிகாரம் அளித்தது?இவ்வாறு, அவர் கூறினார்.

இதன் மூலம், முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு மறைமுக கண்டனம் தெரிவிக்க, அமைச்சர் அசம் கான் முயன்றுள்ளார் என்பது தெளிவாகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (62)
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜன-201314:45:57 IST Report Abuse
meenakshisundaram நல்ல கலைப்பொருளை அளிக்க கூடாது. ஆனால் மனுஷன் சொன்னதில் உண்மை இருக்கோ?
Rate this:
0 members
1 members
24 members
Share this comment
Bm Ali - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜன-201314:24:44 IST Report Abuse
Bm Ali சமீப காலத்தில்...நிறைய பேர் இப்படிதான் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்....
Rate this:
11 members
0 members
5 members
Share this comment
Mustafa - Dammam,சவுதி அரேபியா
29-ஜன-201314:24:09 IST Report Abuse
Mustafa 10க்கும் மேல் குழந்தை பெற்றுவிட்டு கடைசி பிரசவத்தின்போது ஜன்னி கண்டுதான் மும்தாஜ் இறந்து போனாள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்
Rate this:
3 members
0 members
32 members
Share this comment
Bava Husain - riyad,சவுதி அரேபியா
29-ஜன-201313:55:27 IST Report Abuse
Bava Husain அமைச்சரின் கருத்தும், சில வாசகர்களின் கருத்தும்....ஹைய்யோ?? என்னால முடியல.....
Rate this:
9 members
1 members
6 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
29-ஜன-201313:26:27 IST Report Abuse
Pugal கொஞ்சம் பொறுங்கள். நான் அப்படி சொல்லவில்லை. மீடியாக்கள் திரித்து விட்டன என்று இவரே அறிக்கை விடுவார்.
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
29-ஜன-201313:25:34 IST Report Abuse
Pugal இவர் இஸ்லாமியர் தானா? அதனால் தான் பா ஜ க கூட கண்டனம் தெரிவிக்கவில்லை போலும். தாஜ் மகால் மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு கட்டிடக் கலையின் வரலாற்றுச் சான்று. ஷிண்டேவைக் காய்ச்சி எடுத்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். முஸ்லிம் லீக் முதல் இந்திய முஸ்லிம் முன்னணி வரை யாரும் எதுவும் பேசவில்லையே இது வரை.
Rate this:
11 members
0 members
10 members
Share this comment
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
29-ஜன-201312:55:52 IST Report Abuse
Rajasekaran Palaniswamy இவரெல்லாம் ஒரு அமைச்சர். உ. பி. பீகாரில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம், செய்யலாம், பேசலாம். அறிவுள்ளவர்களுக்கு எதிரானவர்கள் மிக பெரும் எண்ணிகையில் உள்ள இரு நாடுகள் அவை. ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் இருந்தால் மட்டும் போதும். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
Rate this:
5 members
1 members
6 members
Share this comment
ganesan - chennai,இந்தியா
29-ஜன-201312:45:19 IST Report Abuse
ganesan ஐயோ பாவம் ...சரி நீங்க எவ்வளவு இதுவரைக்கும் மக்கள் பணத்தை ஆட்டய போட்டீங்க ??? அத கொஞ்சம் சொன்ன நல்லஆ இருக்கும்
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Abdul Khader - Riyadh,சவுதி அரேபியா
29-ஜன-201312:42:19 IST Report Abuse
Abdul Khader It seems that Mr. Azam Khan is out of sense. We never expect a minister will talk rubbishly.
Rate this:
11 members
0 members
1 members
Share this comment
deivasigamani - Erode,இந்தியா
29-ஜன-201312:17:42 IST Report Abuse
deivasigamani மிக அருமையான பேச்சு. தாஜ் மஹால் மட்டுமல்ல. முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட ஹிந்து கோவில்கள் மேல் கட்டப்பட்டுள்ள அணைத்து அவமான சின்னங்களும் தகர்க்கப்பட வேண்டும். இதை செய்ய ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் எது ஒரு காரணம் கிடைக்கலாம். ஆனால் காலம் காலமாக காயப்பட்டு கிடக்கும் ஹிந்து ( உணர்வு கொண்ட) மக்களுக்கு இது மாதிரியான நடவடிக்கைகள் " வோட்டு வெறி பிடித்தவர்களின் மைனாரிட்டி கோஷத்தால் நம் இனம் அழிந்துவிடுமோ" என்கிற பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
Rate this:
25 members
1 members
59 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.