சென்னை : சென்னை மாநகர பேருந்துகளில், கடந்த ஆண்டு, பயண சீட்டின்றி பயணம் செய்த நபர்களிடம் இருந்து, 52 லட்சம் ரூபாய் அபராதமாகவசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழகஅதிகாரி கூறியதாவது:மாநகர பேருந்துகளில், "வித்-அவுட்'ல் பயணிக்கும் நபர்களால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, பயணச்சீட்டு பரிசோதகர்கள்
எண்ணிக்கையை, 200 ஆக அதிகரித்து உள்ளோம்.காணும்
பொங்கல் பண்டிகை அன்று, பயண சீட்டின்றி பயணம் செய்த, 3,000 பேரிடம்
இருந்து, 1.62 லட்சம் ரூபாய், அபராத மாக வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டு
மட்டும்,பயணச்சீட்டின்றி பயணம் செய்த நபர்களிடம் இருந்து, 52 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.