மதுரை: தமிழக அரசு பஸ்களுக்கான டீசல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சமீபத்தில், மொத்த கொள்முதல் டீசல் விலையை லிட்டருக்கு, 11.81 ரூபாயாக, அந்நிறுவனங்கள் உயர்த்தின. விலை உயர்வால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்படும்.
கூடுதல் செலவை சமாளிக்க, தனியார், "பங்க்' களில், அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்பப்பட்டு வருகிறது. காலை நேரங்களில், டீசல் நிரப்ப, அரசு பஸ்கள்"பங்க்'களுக்கு சென்றதால், தமிழகத்தின் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல "பங்க்'களில், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டது.தனியார் "பங்க்' களில் டீசல் நிரப்புவது, நடைமுறையில் பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது. வசூல் இல்லாத இரவு நேர பஸ்களை ரத்து செய்ய, போக்குவரத்து கழகங்அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக, ஊழியர் சங்கங்கள் தெரித்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.