ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் அருகே காவேரி ரோட்டை சேர்ந்தவர் முகமது ஆரீஸ், 26.
இவர் அசோகபுரம் வாரச்சந்தையில் டீ ஷர்ட் மொத்த வியாபாரம் செய்கிறார். இவரிடம் ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்த சேகர், 28, என்பவர் டீ ஷர்ட் வாங்குவது போல், ஒன்பது பண்டல்களை திருடி சென்றார்.
அப்போது அங்கிருந்த சிலர் சேகரை விட்டிப்பிடித்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையம் போலீஸார், சேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.