சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கோட்டைகார தெருவை சேர்ந்தவர் அன்சர்அலி, 45. இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே மொபைல் கடை வைத்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் கோவை சென்றுவிட்டு, தன் பைக்கில் இரவு, 11 மணிக்கு சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சத்தியமங்கலம் அருகே எடைமேடையில் எடைபோட்டு விட்டு ரோட்டுக்கு வந்து, குறுக்கே நின்ற குச்சிக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரியுடன் அன்சர்அலி ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் அன்சர்அலி தலையில் பலத்த காயமடைந்தார்.
கோவைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அன்சர் அலி இறந்தார்.
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் விசாரிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.