கோபிசெட்டிபாளையம்: கோபி ஜோதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 67. ஓய்வு பெற்ற ஆசிரியர்.நேற்று முன்தினம், ஜோதி நகரில் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியது. விபத்தில் சுப்பிரமணியம் காயமடைந்து, கோவையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோபி போலீஸார் விசாரிக்கின்றனர்.
=============================================================================
===============================================
கோபி அருகே
விபத்தில்
முதியவர் பலி
கோபிசெட்டிபாளையம்: கோபி ஜோதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 67. ஓய்வு பெற்ற ஆசிரியர்.
நேற்று முன்தினம், ஜோதி நகரில் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியது. விபத்தில் சுப்பிரமணியம் காயமடைந்து, கோவையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோபி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.