ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் நாளை விஸ்வரூபம் படம் திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று அங்கு வந்த கும்பல் ஒன்று தியேட்டர் கண்ணாடிகளை உடைத்ததுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.