துறையூர் : திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில் துணை தலைவர் உட்பட 11 பேர் வெளிநடப்பு செய்தனர். உப்பிலியாபுரம் டவுன் பஞ்சாயத்தில் தலைவர் உட்பட 16 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக.,வை சேர்ந்த துணைதலைவர், திமுக., தேதிமுக., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் உட்பட 11 பேர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து 3 கூட்டங்களில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால் பரபரப்பு நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.