வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பார்க்கும் பார்வைக்கு கலர், கலர் அழகையும், வைத்து இருக்கும் பாங்கையும் தான் சாப்பிட வருகிறவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு எங்கே விலை குறைவு ஆக உள்ளது இது தான் இன்றைய காலத்தின் கட்டாயமாக தோன்றுகிறது அவசர உலக மக்களுக்கு. யாரு கடைகளுக்குள்ளே நீர் தொட்டி, எண்ணெய் பயன் படுத்தும் விதம், சமைக்கும் இடம், சமையலுக்கு பயன் படுத்தும் துணிவகைகள், பொருட்களின் காலாவதி தேதிகள், சமையல் செய்பவர்களின் உடல் சுகாதாரம் இப்படி இந்த (மாசு) சுகாதாரத்தை, சுத்தத்தை யாரும் கேட்பது இல்லை அதிகாரிகளும் செக்கிங் வரும் போது அவர்களின் பசியை உபசரித்து, மறைமுக மாக கை நிறைய உபசரித்து, வாய்நிறைய புன்னைகை ஆக அய்யா நீங்க சொன்ன மாதரி கடை பிடித்து சுத்தமாக செய்கிறோங்க அய்யா. "அடுத்த முறை நீங்க வந்து பார்த்தால் எந்த குறையும் காணாத, சொல்லாத அளவிற்கு" நாங்க சுத்தம், சுகாதாரத்தை பேணுவோம் அய்யா அய்யா என்று வாய் நிறைய புன்னைகையுடன் வழி அனுப்பி வைக்கும் பாங்கு இவைகளில் அசந்து போன நம் சுகாதார அதிகாரிகள் அடுத்து ஒருவடத்திற்கு அந்த பக்கம் காலடி எடுத்து வைக்க மாட்டாங்கள் அந்த அளவு கையூட்டு கவனிக்க பட்டு இருக்கும். இந்த அதிகாரி சொல்லும் அறிவுரைகள் எல்லாம் உண்மையில் கடை பிடிக்கணும் கோவை மாநகரம் மட்டும் அல்ல தமிழ் நாட்டு அனைத்து பகுதிகளிலும் நல்ல சிறந்த அதிகாரி, சிறந்த பதிப்பு.
கோவை நகரில் நடைபாதை உணவு கடைகள், நொறுக்கி தீனி கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை காவல்துறையினரின் தொப்பைகளை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அவர்களின் ஆசி(சை) இல்லாமல் நடைபாதையில்(?) கடை வைக்கமுடியாது. ஆமாம்.... நடை பாதை மக்கள் நடப்பதற்க்காகத்தானே. பின் எப்படி அங்கு கடைகள் வந்தன? மாநகராட்சி அவர்களுக்கு இடம் ஒதுக்கி வரி வசூல் செய்கின்றதா?
இதையெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிட எங்கே நேரம் இருக்கு நம் மக்களுக்கு. ஒரு சினிமாக்காரன் படம் தடை செய்யப்பட்டதுக்கு கூடும் கூட்டம் கூடுவார்களே தவிர இதை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஏனென்றால் சினிமாவும் அதனை சார்ந்தவங்களும் தான் முக்கியம். அடிப்படை வாழ்வாதாரம் எப்படி போனால் என்ன. செய்தி படிக்க கூட ஆள் இல்லை என்பதே வெக்கக்கேடான விஷயம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.