பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, நரசிங்காபுரத்தை சேர்ந்தவர், செந்தில்குமார், 40; பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ., செயலரான இவர், பழைய கார்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவரது வீட்டுக்கு, நேற்று முன் தினம் மாலை, ஐந்து பேர் காரில் வந்தனர். தனியாக இருந்த அவரை, கத்தியை காட்டி மிரட்டிய கும்பல், காரில் கடத்தி சென்றது. தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கலாவதி, பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார், செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.