Advertisement
கீழக்கரையில் கள்ளநோட்டு : பாகிஸ்தான் பின்னணி அம்பலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,00:00 IST

கீழக்கரை : ராமநாதபுரம், கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்த முயன்ற போது, பறிமுதல் செய்யப்பட்ட, 500 ரூபாய் கள்ளநோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை என்ற "திடுக்' தகவல் வெளியாகி உள்ளது.
கீழக்கரை வங்கியில், ஜன., 28 ல், கள்ளநோட்டுகளை செலுத்தியது தொடர்பாக, ஏர்வாடி ஆட்டோ டிரைவர் முகம்மது ஜமிலை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஏர்வாடி செய்யது முகம்மது அல்தாப் என்பவரிடம், கடன் வாங்கியதாக தெரிவித்தார். கடந்த 2010 ஜூலை 28 ல், ராமநாதபுரத்தில் ஆறு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், கள்ள நோட்டுகளை, "கியூ' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் அல்தாப் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
வங்கியில் செலுத்திய கள்ளநோட்டுகளை பார்வையிட்ட, மதுரை சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள், "அவை, பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை' என, உறுதி செய்தனர். சமீபத்தில், சென்னையில், அப்துல் இஸ்மாயில், பாசிம்ராஜா, அப்துல் முனாப் ஆகியோரை, 5 லட்சத்து 3 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன், போலீசார் கைது செய்தனர். அக்கும்பல் மூலம், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான சிலரை, தேடி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
சாமி - மதுரை,இந்தியா
02-பிப்-201300:05:35 IST Report Abuse
சாமி ஜாதி பார்த்து ஓட்டு போடும் நிலை என்று மாறுமோ அன்றுதான் இந்த நாடு உருப்படும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GANGATHARAN - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01-பிப்-201320:59:09 IST Report Abuse
GANGATHARAN பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு இந்தியாவின் கடை கோடி இடமான கீழகரை எப்படி வந்தது. வோட்டுக்காக வால் பிடிக்கிற அரசியல் வாதிகள் உணரவேண்டும். அல்லது அவர்களுக்கு வோட்டு போடுகிற உண்மையான இந்திய குடிமக்கள் உணர்த்தவேண்டும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
senthil - chennai,இந்தியா
01-பிப்-201317:23:20 IST Report Abuse
senthil ஓட்டுக்காக நாட்டை இது போன்ற கயவர்களிடம் காப்பாற்றத அரசியல் வியாபாரிகளே நீங்க நல்லா இருங்க .
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
poiyyan - doha,கத்தார்
01-பிப்-201313:04:53 IST Report Abuse
poiyyan நமது பணத்தை சுலபமாக தயாரிக்கமுடிகிறதும் இந்த லட்சணத்தில் நாம "வல்லரசு" ஆகபோறோம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
lpmuthukumar - Jakartha,இந்தோனேசியா
01-பிப்-201312:20:23 IST Report Abuse
lpmuthukumar இவர்களின் விஸ்வருபம் என்றும் மாறாது... தமிழக அரசு கவனிக்க வேண்டும்.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Dhanabal - Thoothukudi,இந்தியா
01-பிப்-201311:54:40 IST Report Abuse
Dhanabal எந்தவிதத்திலும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் கள்ள நோட்டை அச்சடித்து வெளியிடுவதும் இங்குள்ளவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பதும் வெட்கக்கேடானது...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.