ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி கே.ஏ.மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி கல்வி கமிட்டி உறுப்பினர் அமீன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி பேசினார். விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் பாஸ்கரன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கண்ணன் நன்றிகூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.