Advertisement
காணாமல் போன மரக்கன்றுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013,05:03 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 01,2013,10:26 IST

கம்பம்:ஜப்பான் உதவியுடன், 2005-06 முதல் 2012-13 வரை காடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்யவும், காடுகளை சார்ந்துள்ள பழங்குடியினர், தொழில்கள் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், முடிவு செய்யப்பட்டது.தமிழகம் முழுவதும் 950 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. 150 கிராமங்களில் மாநில அரசால் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இவற்றை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நடவு செய்த மரக்கன்றுகள் பல இடங்களில் காணாமல் போய்விட்டன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
christ - chennai,இந்தியா
01-பிப்-201312:01:40 IST Report Abuse
christ இந்நிலை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மரகன்றுகள் நடும்போது மட்டும் விளம்பரங்கள் செய்யபடுகிறது அதன்பிறகு மரகன்றுகளின் நிலைய யாரும் கவனிப்பது இல்லை மரங்களின் அத்தியாவசியம் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
01-பிப்-201310:11:41 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM நான் காணமல் போய்............நாளை மரமாக வளர்ந்த உடன் .........உங்களுக்கு தெறியும்..........எங்கு உள்ளேன் .....என்று....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.